6TH - TAMIL - 1ST TERM EXAM - SALEM - ANSWER KEY - PDF

   

ஆறாம் வகுப்பு

தமிழ்

முதல் பருவத் தேர்வு - 2022

சேலம் மாவட்டம் - வினாத்தாள் -விடைக்குறிப்பு

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. சமூகம்

1

2.

ஆ. பழமை

1

3.

ஆ. பாட்டிருக்கும்

1

4.

இ.இடம் + புறம்

1

5.

இ.கொங்கலர்

1

6.

அ. துருவபகுதி

1

7.

கடல்கோள்

1

8.

உள்ளம்

1

9.

எனது ஊரில் தொழிற் சாலை உள்ளது

1

10.

செயற்கை உரங்களைப் பயன்படுத்தக் கூடாது

1

11.

நிலா ஒளி

1

12.

மாடங்கள்

1

13.

தென்றல்

1

14.

கொட்டுங்கடி – கொட்டுங்கடி , கும்மி - கும்மி

1

15.

அமுது, நிலவு, மணம்

2

16.

            செந்தமிழின் புகழ் எட்டுத்திசையிலும் பரவ வேண்டும் என கவிஞர் கூறுகிறார்.

2

17.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

2

18.

இயற்கை உலக உயிர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி வருவதால் போற்றத்தக்கது.

2

19

Ø  காணி அளவு நிலம்

Ø  மாளிகை

Ø  நீருடைய கிணறு

Ø  தென்னை மரங்கள்

2

20

Ø  உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலைக் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறவைகள் வருவது வலசை போதல் ஆகும்.

2

21

அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்.

2

22

 அனுபவம் மருந்தாகும்

2

23

செய்தித் தொடர்பு

            இயற்கை சீற்றங்களை முன் கூட்டி அறிய பயன்படுகிறத

2

24

அ) இணையம்                                 ஆ) முகநூல்

2

25

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

4

26

Ø  ஐந்து வகைப்படும்

Ø  எழுத்து இலக்கணம்

Ø  சொல் இலக்கணம்

Ø  பொருள் இலக்கணம்

Ø  யாப்பிலக்கணம்

Ø  அணி இலக்கணம்

3

27

o    பத்து வகைப்படும்

o    உயிர் மெய்

o    ஆய்தம்

o    உயிரளபெடை

3

28

ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

3

29.

ஆய்தம், தனிநிலை,முப்புள்ளி,முப்பாற் புள்ளி

3

30.

க – 1

பி – 1

ல – 1

ர் – ½

மொத்தம் – 3 ½

3

31..

1. சுருங்கச்

2. சித்தம்

3. உழைப்புக்கு

4. உணவு, உடை, உறைவிடம்

5. சுத்தம்

2

32

·         தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் உருவாகி வருகின்றன.

·         தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

5

32  

Ø  மரங்களை வளர்க்க வேண்டும்.

Ø  மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை வளர்க்க வேண்டும்.

Ø  செயற்கை உரங்களைப் பயன்படுத்தக் கூடாது.

Ø  இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும

5

33

·         வேல் கூர்மையான ஆயுதம்.

·         தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள்,கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டது.

·         ஆகவே தமிழ் வேலோடு ஒப்பிடப்படுகிறது.

5

34.

          ஐம்பெரும் பூதங்களை தெய்வங்களாக வழிபட்டு வந்தனர்.

 ஆரம்பத்தில் அச்சம் காரணமாக போற்றியவன் சிந்தனை தெளிவுக் காரணமாக பக்தியினால் போற்றுகிறான்.

3

35.

அனுப்புதல்

        க.அஞ்சலாதேவி,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

பெறுதல்

       வகுப்பாசிரியர் அவர்கள்,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

ஐயா,

        வணக்கம்.எனது அண்ணன் திருமணம்  நாளை நடைபெற உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                    இப்படிக்கு

தங்கள் மாணவி,

                                                                                            க.அஞ்சலாதேவி

இடம்: கோரணம்பட்டி

நாள்: 30-06-2022.

5  

36.

1) விண்கலம்                                  2) மருத்துவம்

2

37

1. பரவை    2 ) உரை      

2


CLICK HERE TO DOWNLOAD BUTTON TO GET THIS ANSWER KEY - PDF
நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post