10TH - TAMIL - FIRST MID TERM - SALEM - ANSWER KEY-PDF

 

முதல் இடைப்பருவத் தேர்வு - 2022 -23

பத்தாம் வகுப்பு - தமிழ்

விடைக்குறிப்புகள்

 சேலம் – மாவட்டம்

மொத்த மதிப்பெண் : 50

வினா எண்

விடைக்குறிப்பு

மதிப்பெண்

I

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

10×2=20

1

உலகியல் நூறு, பாவியக் கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது

2

2.

அரும்பு,போது,மலர்,வீ,செம்மல்

2

3.

Ø  இரண்டு வகைப்படும்

Ø  உயிரளபெடை, ஒற்றளபெடை

1

1

4

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

5.

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாததோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப் பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.

2

6.

v  வேங்கைமரம்தனிமொழி

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2

7.

மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

2

8

இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத்தலைவிக்கு உண்டு

2

9

Ø  ஒழுக்கம்

Ø  எல்லோருக்கும் சிறப்பைத் தருவதால் உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்

1

1

10.

மாவலி மன்னனுக்கு திருமால் நீர் வார்த்துத் தரும்பொது மண்ணுக்கும் விண்ணுக்கும் பேரூருவம் எடுத்தது  போல் மழை மேகம் உயர்ந்து நிற்கிறது

2

11

1) கொண்டல் – கிழக்கு

2) கோடை – மேற்கு

3) வாடை – வடக்கு

4) தென்றல் - தெற்கு

2

12

கற்கூட்டம் , பழக்குலை, புற்கட்டு, ஆட்டு மந்தை

2

II) எவையேனும் இரண்டனுக்கு விடையளிக்க

2×4=8

13

Ø  விருந்தினரை வரவேற்றல்

Ø  நல்லச் சொற்களை இனிமையாக பேசுதல்

Ø  முகமலர்ச்சியுடன் நோக்கல்

Ø  வருக என உரைத்தல்

Ø  அவர் எதிரில் நிற்றல்

Ø  மனம் மகிழும் படி பேசுதல்

Ø  அருகில் அமர்தல்

Ø  வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல்

Ø  முகமன் கூறி வழியனுப்புதல்

4

 

 

 

 

 

14.

Ø  அன்னை மொழியானவள்

Ø  அழகான செந்தமிழானவள்

Ø  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

Ø  பாண்டியன் மகள்

Ø  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

Ø  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்

4

15

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டு

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

4

III) அடிபிறழாமல் எழுதுக

4+2=6

16

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!                                   

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!   

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்                     

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

4

17.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

  மெய்ப்பொருள் காண்ப தறிவு

2

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி

5×1=5

18

ஆ) ஐம்பெரும்காப்பியம்

1

19.

அ) எம் + தமிழ் + நா

1

20

ஆ) மணிவகை

1

21

ஆ) பத்து

1

22.

ஆ) அன்மொழித்தொகை

1

V) பின் வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி

4×1=4

23

1. தனிப்பாடல் திரட்டு

2. தமிழழகனார்

3. இயல்தமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ் – மூன்று + தமிழ்

4. கடல்

4

 

VI) ஏதேனும் ஒன்றுக்கு விடையளி

7×1=7

24

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

7

25

சேலம்

02-08-2022

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

 

7

 

நன்றி,

ஆக்கம்

திரு.வெ.ராமகிருஷ்ணன்,

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.


CLICK HERE TO GET ANSWER KEY IN PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post