8TH - KALVI TV - 25-01-2022 - TAMIL - ARIVUSAL AVVYAR

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           25 - 01- 2022           

வகுப்பு                    எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் -7 - அறிவுசால் ஔவையார்

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க

1. அறிவில் சிறந்தோரை பாதுக்காக்க வேண்டிய கடமை ____________

அ. காவலர்                            ஆ. மக்கள்               இ. மன்னர்                    ஈ. அமைச்சர்

 2  மயிலுக்கு போர்வை அளித்தவன்_____________

அ. பாரி                          ஆ. ஆய்                         இ. திருமுடிக்காரி                        ஈ. பேகன்

3. முல்லைக்கு தன் தேரைக் கொடுத்தவன்____________.

அ. பாரி                          ஆ. ஆய்                         இ. திருமுடிக்காரி                        ஈ. பேகன்

4. தன் குதிரையையும் தன் செல்வங்களையும் வாரி வழங்கியவன்_____________

அ. பாரி                          ஆ. ஆய்                         இ. திருமுடிக்காரி                        ஈ. பேகன்         

5. நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு வழங்கியவன்_________________

அ. பாரி                          ஆ. ஆய்                         இ. திருமுடிக்காரி                        ஈ. பேகன்

6.  அரிய நெல்லிக்கனியை ஔவைப்பிராட்டிக்கு வழங்கியவன்__________________

அ. அதியமான்                                ஆ. ஆய்                         இ. வல்வில் ஓரி                           ஈ. பேகன்

7. கொல்லிமலை கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவன்______________

அ. அதியமான்                                ஆ. நள்ளி                      இ. வல்வில் ஓரி                           ஈ. பேகன்  

 8. தன்னை அண்டி வந்தவர்களுக்கு தான் யார் என்பதனை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவன்_________

அ. அதியமான்                                ஆ. நள்ளி                      இ. வல்வில் ஓரி                           ஈ. பேகன்

9. யார் யாருக்கு இடையில் நடக்க இருந்த போரை ஔவையார் தடுத்து நிறுத்தினார்_______________

 அ) குலோத்துங்கன், தொண்டைமான்           ஆ) அதியமான்,தொண்டைமான்      

இ) வல்வில் ஒரி, பாரி                               ஈ) பேகன், அதியமான்

 10 . சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது – இது யார் கூற்று.

            அ) தொண்டை மான்          ஆ) அதியமான்      இ) ஒளவையார்   ஈ) அமைச்சர்

இணையவழித் தேர்வு


பணித்தாள் - PDF




Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post