🌟 6ஆம் வகுப்பு தமிழ் – தமிழர் பெருவிழா | பாடம் 3
🌟 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- அ) அறுவடை ✅
- ஆ) உரமிடுதல்
- இ) நடவு
- ஈ) களையெடுத்தல்
- அ) செடி
- ஆ) கொடி
- இ) தோரணம் ✅
- ஈ) அலங்கார வளைவு
- அ) பொங்கலன்று ✅
- ஆ) பொங்கல்அன்று
- இ) பொங்கலென்று
- ஈ) பொங்கஅன்று
- அ) போகி+பண்டிகை ✅
- ஆ) போ+பண்டிகை
- இ) போகு+பண்டிகை
- ஈ) போகிப்+பண்டிகை
- அ) புதியன ✅
- ஆ) புதுமை
- இ) புதிய
- ஈ) புதுமையான
- அ) அயர்வு
- ஆ) கனவு
- இ) துன்பம் ✅
- ஈ) சோர்வு
- 1️⃣ போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
- வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள் ✅
- 2️⃣ உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
- மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு. ✅
- உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. ✅
- அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ✅
- 1️⃣ காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
- மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். ✅
- இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். ✅
- குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். ✅
- 1️⃣ பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?
- பொங்கல் பாடல்கள் பாடுதல் ✅
- நாட்டுப்புற நடனம் ஆடுதல் ✅
- ஓவியப் போட்டி ✅
- கதை அல்லது கவிதை சொல்லும் போட்டி ✅
- ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் ✅
- திருக்குறள் ஒப்புவித்தல் ✅
- 2️⃣ காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?
- இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும். ✅
- அனைவரும் ஒன்று சேர்ந்து இயற்கையை வழிபடுவதும், இயற்கையை காக்க வேண்டிய உணர்வும் ஏற்பட்டு ஒற்றுமை வளர்கிறது. ✅