சேலம் -முதல் இடைத் தேர்வு -2023
ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 30
பகுதி
– 1 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
ஆ) பழமை |
1 |
|
2. |
ஆ. ஏதிலிகளாக |
1 |
|
3. |
அ) செம்மை + பயிர் |
1 |
|
4. |
நீர் |
2 |
|
5. |
தோள் |
|
|
6. |
பால் |
|
|
7. |
வேல் |
|
|
8 |
தமிழின் மிக தொன்மையான நூல் தொல்காப்பியம்.
அதற்கும் முன் தமிழில் இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதால் தமிழ் மூத்த
மொழியாக அழைக்கப்படுகிறது. |
|
|
9. |
5 வகைப்படும் எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள்
இலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணம் |
2 |
|
10. |
உணவு, இருப்பிடம்,
தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் |
2 |
|
11 |
சிலப்பதிகாரம், சீவக
சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை |
2 |
|
12 |
Ø
அஃறிணை
– அல் + திணை Ø
அல்
+திணை = உயர்வு அல்லாத திணை Ø
பாகற்காய்
= பாகு + அல் + காய் Ø
பாகு
+ அல் + காய் = இனிப்பு அல்லாத காய் |
3 |
|
13 |
சமூக வளர்ச்சிக்கு நீர் அடிப்படையானது. நீரின் மூலம் சமூகம் வலுப் பெறும் |
3 |
|
14 |
மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. வானம் பொய்த்து விட்டது. நிலமும் வருந்தியது. பறவைகள் எல்லாம் அகதிகளாக எங்கோ சென்று விட்டன, |
3 |
|
15 |
தமிழுக்கும்
அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத்
தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு நிலவென்று
பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்! * தமிழுக்கு மணமென்று
பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்! * |
2 |
|
16அ |
அனுப்புதல் க.அஞ்சலாதேவி, 6.ஆம்
வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி –
637102. பெறுதல் வகுப்பாசிரியர்
அவர்கள், 6.ஆம்
வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி –
637102. ஐயா, வணக்கம் .எனது அண்ணன் திருமணம்
நாளை நடைபெற உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும்
விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு,
தங்கள் மாணவி, க.அஞ்சலாதேவி இடம்: கோரணம்பட்டி நாள்: 30-06-2022. |
5 |
|
16ஆ |
Ø உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை
உயிர்மெய் எழுத்துகள். Ø உயிரும், மெய்யும் ஒலிப்பு முறைகளை
அறிந்துக் கொண்டால் உயிர்மெய்யெழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம். Ø எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ்
படித்தல் இயல்பாக நிகழும். Ø தமிழ்மொழி பெரும்பாலும் வலஞ்சுழி
எழுத்துகளே. எனவே எழுதுவதும் எளிது. |
5 |
|
17 |
கபிலர் – 3.5 மாத்திரை |
1 |
|
18. |
அ) நான் நாள்தோறும் படிப்பேன் ஆ)
என் தந்தை வெளிநாட்டில் வேலையில் உள்ளார் |
1 |
|
19
|
கவி,
கதை, விதை பரி,
பாடல், பல்,பால் |
1
|
|
20
|
வலஞ்சுழி இணையம் |
1 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com