சேலம் – முதல் இடைத் தேர்வு -2025
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 7 |
|
|||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||||||||
1. |
ஈ) சருகும்
சண்டும் |
1 |
|
|||||||||||||||
2. |
இ) விண்மீன் |
1 |
|
|||||||||||||||
3. |
இ) வடலி |
1 |
|
|||||||||||||||
4. |
இ) தெற்கு |
1 |
|
|||||||||||||||
5. |
ஆ) மணிப்பெயர் வகை |
1 |
|
|||||||||||||||
6. |
ஆ) எழுவாய்த் தொடர் |
1 |
|
|||||||||||||||
7. |
ஈ) வானத்தையும் பேரொலியையும் |
1 |
|
|||||||||||||||
பகுதி
– 2 |
|
|||||||||||||||||
8 |
v விடைக்கேற்ற வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
2 |
|
|||||||||||||||
9 |
கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை ( ஏதேனும்
நான்கு ) |
2 |
|
|||||||||||||||
10. |
v மரம்
வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம் v மரம்
நடுவோம்; காற்றை பெறுவோம் |
2 |
|
|||||||||||||||
11. |
v ஒரு
தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. - சரி v ஒரு
சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. - தவறு v ஒரு
சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. - சரி காரணம்: v தாறு
என்பது வாழைக்குலை v சீப்பு
என்பது வரிசையான பழங்கள் |
2 |
|
|||||||||||||||
12 |
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ( மெல்லக் கற்போர் : கொடு என்பதற்கு கோடு என எழுதினான்) |
2 |
|
|||||||||||||||
13 |
அ)
ஒப்பெழுத்து ஆ) கடற்காற்று |
2 |
|
|||||||||||||||
14. |
மேகங்களின் துணிச்சல் : முதுகைக் கொடுத்து சூரியனை
மறைக்கிறது. மேகங்களின் கருணை : தாகங்கள் தீர்க்கிறது. |
2 |
|
|||||||||||||||
15 |
அ)
ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். ஆ) நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர் |
2 |
|
|||||||||||||||
16 |
பொருத்தமாக விடைஎழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
2 |
|
|||||||||||||||
17 |
கட்டுரையைப் படித்த மாணவன் |
2 |
|
|||||||||||||||
இ)
அனைத்து வினாக்களுக்கும் விடையளி ( 3*3=9 ) |
|
|||||||||||||||||
18அ |
|
3 |
|
|||||||||||||||
ஆ |
|
3
|
|
|||||||||||||||
19அ |
காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம் |
3
|
|
|||||||||||||||
ஆ |
திரண்ட கருத்து : தமிழ் தேனைவிட இனிமையானது. தென்னாடு
பொருள் கொள்கிறது. உடலில் ஒளிவிடும் உயர் மொழி. உணர்வுக்கு உணர்வாய் விளங்குவது.வானத்தை
விட உயர்ந்த வண்டமிழ் மொழியே. கண்களாக விளங்கும் மொழி.தானாகவே சிறப்புற்று விளங்குவது.
இனியும் தழைத்தோங்குவது. பொருள் நயம் : தமிழ்மொழியின்
சிறப்புகளை மிகவும் உயர்வாகக் கூறியுள்ளார். இரு
கண்களாக விளங்குகிறது என உயர்வுபடக்
கூறியுள்ளார். சொல் நயம் : தேன்,
ஊன், வான் ஆகியவற்றை விட தமிழ்மொழி சிறப்பு வாய்ந்தது என பொருள் நயம் உள்ளபடி கவிதையின் ஆசிரியர்
எழுதியுள்ளார். சந்த நயம் : இந்த
கவிதை இனிய சந்த நயத்தில் பாடும் படி அகவலோசையில் அமைந்துள்ளது. மோனை நயம் : தேனினும் – தென்னாடு ஊனினும் – உணர்வினும்
( சீர் மோனை ) எதுகை நயம் : தேனினும் – ஊனினும் வானினும்
– தானனி ( அடி எதுகை ) இயைபு நயம் : மொழியே
– மொழியே அணி நயம் : தமிழை
மிக உயர்வாக கூறியுள்ளதால் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது. ( ஏதேனும் திரண்ட கருத்துடன் மூன்று
நயங்கள் ) |
3
|
|
|||||||||||||||
20
|
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
மாற்றம்
எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின்
மகத்துவம் அறிவேன்! எவ்வெவை
தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து
ஏகுமென் சாலை! |
3
|
|
|||||||||||||||
எவையேனும்
இரண்டனுக்கு விடையளி ( 2*4=8 ) |
|
|||||||||||||||||
21 |
v
பருபொருள்கள் சிதறும்படி பெருவெடிப்பு நிகழ்ந்தது. v
நெருப்பு பந்து போல புவி உருவாகியது. v
பூமி குளிரும்படி தொடர்ந்து மழை பொழிந்தது. v
தொடர் மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. v
பின் உயிர்கள் உருவாகி வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவானது |
4 |
|
|||||||||||||||
22 |
v
தேவையான
உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன். v
குடிநீரைச்
சேமித்து வைத்துக்கொள்வேன். v
உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். v
நீரைச்
சிக்கனமாகப் பயன்படுத்துவேன். v
வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி நடப்பேன். |
4 |
|
|||||||||||||||
23 |
நாள்,
இடம் அனுப்புதல் பெறுதல் விளித்தல்.பொருள் கடிதச்
செய்தி இப்படிக்கு உறைமேல்
முகவரி |
4 |
|
|||||||||||||||
படிவம்
நிரப்புக ( 1*4=4 ) |
|
|||||||||||||||||
24. |
·
கொடுக்கப்பட்ட விவரங்களை உரிய படிவத்தில் சரியாக நிரப்பி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
4 |
|
|||||||||||||||
விரிவாக
விடையளி ( 1*6=6 ) |
|
|||||||||||||||||
25. |
முன்னுரை குடும்ப
உறுப்பினர் ஆலோசனை முருங்கைச்
செடி வளரும்
முருங்கை முருங்கையின்
உறவு பறவைகளின் இல்லம் வீழ்ந்த முருங்கை முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
|
|||||||||||||||
26. |
குறிப்புச்சட்டகம் முன்னுரை தமிழின்
தொன்மை சான்றோர்களின்
தமிழ்ப்பணி தமிழின்
சிறப்பு முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
|
|||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com
www.kalvivithaigal.com