10TH-TAMIL-MONTHLY EXAM-25-26-JUNE-ANSWER KEY-PDF

  

சேலம் - மாவட்டம்

ஜூன் மாதத் தேர்வு - 2025

விடைக்குறிப்பு

 சேலம் – ஜூன் மாதத் தேர்வு  -2025

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                          மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 7

வினா.எண் விடைக் குறிப்பு மதிப்பெண்

1. அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது    1

2. அ) கட்டு 1

3. இ) எம் + தமிழ் + நா 1

4. ஆ) பாரதியார் 1

5. ஈ) பாடல்; கேட்டவர் 1

6. இ) உதய சங்கர் 1

7. அ) கண்ணதாசன் 1

பகுதி – 2

8 விடைக்கேற்ற வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 2

9 பலகை – மரப் பலகை – தனிமொழி

பல + கை = பல கைகள் – தொடர்மொழி 2

10. மோனை : 

கொள்வோர் – கொள்க ; உள்வாய் – உடம்பு

எதுகை : 

கொள்வோர் – கொள்க ; உடம்பு – தொடாது 2

11. ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, சீரகச்சம்பா 2

12 தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே” -கவிமணி தேசிக விநாயகனார் 2

13 அ) உரையாடல்            ஆ) ஒரு மொழி 2

14. பாவியக்கொத்து, நூறாசிரியம், திருக்குறள் மெய்பொருளுரை, கனிச்சாறு ( ஏதேனும் நான்கு ) 2

15 பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2

16 நான்கு ௪ 

எட்டு

2

17 ஏதேனும் இரு வேறுபாடுகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 2

இ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி ( 3*3=9 )

18அ பனைவடலி  ஆழமாக நடப்பட்டது

மாங்கன்று  ஆழமாக நடப்பட்டது.

சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

கத்தரி நாற்று  வளர்ந்து வருகிறது.

தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது.

3

வினைமுற்று தொழிற்பெயர் வினைமுற்று எதிர்மறை தொழிற்பெயர்

அறிந்தது அறிதல் அறியாதது அறியாமை

புரிந்தது புரிதல் புரியாதது புரியாமை

தெரிந்தது தெரிதல் தெரியாதது தெரியாமை

பிறந்தது பிறத்தல் பிறவாதது பிறவாமை

19அ காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்.

20 தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*4=8 )

21 நாள்,இடம்

விளித்தல்

கடிதச் செய்தி

இப்படிக்கு

உறை மேல் முகவரி 4

22 அன்னை மொழியானவள்

அழகான செந்தமிழானவள்

பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி

பாண்டியன் மகள்

திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள். 4

23 தனிமொழி, தொடர்மொழி அறிந்து உரையாடலை பூர்த்தி செய்து இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 4

படிவம் நிரப்புக    ( 1*4=4 )

24. கொடுக்கப்பட்ட விவரங்களை உரிய படிவத்தில் சரியாக நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 4

விரிவாக விடையளி  ( 1*6=6 )

25. குறிப்புச் சட்டம்

முன்னுரை

நாட்டு வளமும் சொல்வளமும்

சொல் வளம்

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 6

26. குறிப்புச் சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக்குறிப்பு

தோணிபடும்பாடு

முடிவுரை

6

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com


CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post