10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-2-ONE MARK

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 2

ஒரு மதிப்பெண் - வினாக்கள்

______________________________________________________________________________________________________


பலவுள் தெரிக

1.பரிபாடல் அடியில் ‘ விசும்பில், இசையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

) வானத்தையும் பாட்டையும்    

) வான்வெளியில், பேரொலியில்

             ) வானத்தில், பூமியையும்        

 ) வானத்தையும் பேரொலியையும்

 

2. செய்தி 1ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி

                     வருகிறோம்.

   செய்தி 2காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது

எனக்குப் பெருமையே

   செய்தி 3 – இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத்     தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கிறேன்.

அ) செய்தி 1 மட்டும் சரி   

          

ஆ) செய்தி 1,2 ஆகியன சரி


இ) செய்தி 3 மட்டும் சரி        

    

ஈ) செய்தி 1,3 ஆகியன சரி


3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்       -        1. மேற்கு

ஆ) கோடை          -        2. தெற்கு

இ) வாடை             -        3. கிழக்கு

ஈ) தென்றல்           -        4. வடக்கு


அ) 1,2,3,4   

        

  ஆ) 3,1,4,2   

        

இ) 4,3,2,1  


  ஈ) 3,4,1,2


4. ‘ மகிழுந்து வருமா ?’ என்பது -

     அ) விளித்தொடர்

                            

    ) எழுவாய்த் தொடர்     


                ) வினையெச்சத் தொடர்    

            

     ) பெயரெச்சத் தொடர்

 

5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்


    காரணமாக அமைந்தது.


          அ) வேற்றுமை உருபு        

                 

          ஆ) எழுவாய்


          இ) உவம உருபு                                 


          ஈ) உரிச்சொல்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post