|
சொல்லும் , பொருளும் |
|
இயல் – 1 |
|
1. துய்ப்பது
- கற்பது,
தருதல் |
|
2. மேவலால் – பொருந்துதலால், பெறுதலால் |
|
இயல் – 2 |
|
3. மயலுறுத்து
– மயங்கச் செய் |
|
4. ப்ராண
– ரஸம் – உயிர்வளி |
|
5. லயத்துடன்
- சீராக |
|
6. நனந்தலை
உலகம் – அகன்ற உலகம் |
|
7. நேமி
- சக்கரம் |
|
8. கோடு
- மலை |
|
9. கொடுஞ்செலவு
– விரைவாக செல்லுதல் |
|
10. நறுவீ
– நறுமணமுடைய மலர்கள் |
|
11. தூஉய்
- தூவி |
|
12. விரிச்சி
– நற்சொல் |
|
13. சுவல்
- தோள் |
|
14. அருகுற
- அருகில் |
|
15. முகமன்
– ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல்
சொற்கள் |
|
இயல் – 3 |
|
16. அசைஇ
- இளைப்பாறி |
|
17. கடும்பு
– சுற்றம் |
|
18. ஆரி
- அருமை |
|
19. வயிரியம்
- கூத்தர் |
|
20. இறடி
- தினை |
|
21. அல்கி
- தங்கி |
|
22.
நரலும் - ஒலிக்கும் |
|
23.
படுகர் - பள்ளம் |
|
24.
வேவை – வெந்தது |
|
25.
பொம்மல் - சோறு |
|
இயல் - 4 |
|
26.
சுடினும் - சுட்டாலும் |
|
27.
மாளாத – தீராத |
|
28.
மாயம் - விளையாட்டு |
|
29.
விசும்பு – வானம் |
|
30. ஊழி
- யுகம் |
|
31. ஊழ்
- முறை |
|
32.
தண்பெயல் – குளிர்ந்த மழை |
|
33.
ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த |
|
34.
பீடு - சிறப்பு |
|
35.
ஈண்டி – செறிந்து திரண்டு |
|
இயல் - 5 |
|
36.
கேள்வியினான் – நூல் வல்லான் |
|
37.
கேண்மையினான் – நட்பினன் |
|
38.
தார் - மாலை |
|
39.
முடி - தலை |
|
40. முனிவு
– சினம் |
|
41. அகத்து
உவகை – மன மகிழ்ச்சி |
|
42.
தமர் – உறவினர் |
|
43.
நீ பவனம் - கடம்பவனம் |
|
44.
மீனவன் – பாண்டிய மன்னன் |
|
45.
கவரி – சாமரை |
|
46.
நுவன்ற – சொல்லிய |
|
47.
என்னா - அசைச்சொல் |
|
இயல் - 6 |
|
48.
பண்டி - வயிறு |
|
49.
அசும்பிய – ஒளிவீசுகிற |
|
50. முச்சி
– தலையுச்சிக் கொண்டை |
|
இயல் - 7 |
|
51. சுண்ணம்
– நறுமணப்பொடி |
|
52.
காருகர் – நெய்பவர் ( சாலியர் ) |
|
53.
தூசு - பட்டு |
|
54.
துகிர் - பவளம் |
|
55.
வெறுக்கை – செல்வம் |
|
56.
நொடை - விலை |
|
57.
பாசவர் – வெற்றிலை விற்போர் |
|
58.
ஓசுநர் - எண்ணெய் விற்போர் |
|
59.
மண்ணுள் வினைஞர் – ஓவியர் |
|
60. மண்ணீட்டாளர்
- சிற்பி |
|
61. கிழி
- துணி |
|
இயல் - 9 |
|
62.
சேக்கை - படுக்கை |
|
63.
யாக்கை - உடல் |
|
64.
பிணித்து - கட்டி |
|
65.
வாய்ந்த - பயனுள்ள |
|
66.
இளங்கூழ் – இளம் பயிர் |
|
67.
தயங்கி - அசைந்து |
|
68.
காய்ந்தேன் - வருந்தினேன் |
|
69.
கொம்பு - கிளை |
|
70. புழை
- துளை |
|
71. கான்
- காடு |
|
72.
தேம்ப - வாட |
|
73.
அசும்பு – நிலம் |
|
74.
உய்முறை – வாழும் வழி |
|
75.
ஓர்ந்து – நினைத்து |
|
76.
கடிந்து – விலக்கி |
|
77. உவமணி
- மணமலர் |
|
78.
படலை - மாலை |
|
79.
துணர் - மலர்கள் |
Tags:
CLASS10
