நாள் : 21-03-2022 முதல் 26-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருப்புதல் - இயல் 3
1. ஏறுதழுவுதல்
2. மணிமேகலை
3. அகழாய்வுகள்
பொது நோக்கம்:-
Ø ஏறுதழுதல் சிறப்பினை
அறிதல்.
o
சங்க இலக்கியத்தில் ஏறுதழுதல் சிறப்பினை அறிதல்
o
பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் ஏறுதழுவுதல்
o
மணிமேகலை நூல் சிறப்புப் பற்றி அறிதல்
o
நூல் வெளி மற்றும்
ஆசிரியர் குறிப்பு
o
பாடலின் நயங்களை அறிதல்
o
பாடலில் காணப்படும்
இலக்கணக் குறிப்புகளை அறிதல்
o
பகுபத உறுப்பு இலக்கணம்
அறிதல்.
o
அகழாய்வுகளின் தேவைகளை அறிதல்
o
அகழாய்வுகளின் சிறப்பினை உணர்தல்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள்
அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை
மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள்,
சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.
சில முக்கிய வினாக்கள்:
1. பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதல் எவ்வாறு
திகழ்கிறது?
2. ஏறுதழுவுதல்
குறித்து கிடைத்துள்ள தொல் சான்றுகள் யாவை?
3. ஐபெருங்குழு
என்பது யாது?
4. அறைந்தனன்
– பகுபத உறுப்பிலக்கணம் தருக.
5. பழமணல் மாற்றுமின்;புதுமணல்
பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
6. தொல்லியல்
சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------------------
நன்றி,
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை