காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 19 - 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -7 - படைவேழம்
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1. செயங்கொண்டார்
பிறந்த ஊர்____________.
அ. குன்னங்குடி ஆ. பரமக்குடி
இ. தீபங்குடி
ஈ. தூத்துக்குடி
2. பரணிக்கோர் செயங்கொண்டார்
என செயங்கொண்டாரை பாராட்டியவர்_______________
அ. மீனாட்சி சுந்தரனார்
ஆ. சுவாமி நாதன்
இ. சொக்கநாதப் புலவர்
ஈ. பரணர்
3. செயங்கொண்டார்
யாருடைய அவையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார் _______________
அ. பல்லவர் ஆ. சோழர்
இ. சேரர் ஈ. பாண்டியர்
4. கலிங்கத்துப்
பரணி ---------- வகைச் சிற்றிலக்கியங்களில்
ஒன்று.
அ. 108 ஆ. 96
இ. 36 ஈ. 50
5. தமிழில் முதல்முதலில்
எழுந்த நூல் _____________
அ. தூது ஆ. காப்பியம்
இ. காவியம் ஈ. பரணி
6. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவர் ______________
அ. இளந்திரையன் ஆ. கருணாகரன் தொண்டைமான் இ. சாணக்கியன் ஈ.இரண்டாம் குலோத்துங்கன்
7. பரணியை தென்தமிழ்த்
தெய்வபரணி என பரணியைப் புகழ்ந்தவர்_______________
அ. ஓட்டக்கூத்தர் ஆ. கம்பர்
இ. ஒளவையார்
ஈ. அதிவீரராம பாண்டியன்
8. கலிங்கத்துப் பரணி
_______________ இசையால் பாடப்பெற்றது.
அ. துள்ளல் ஆ. தூங்கல் இ. கலித்தாழிசை ஈ.
அகவலோசை
9 போர்
முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக் கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவது
_________
அ. பரணி ஆ. காவியம்
இ. காப்பியம்
ஈ. தூது
10 கலிங்க
வீரர்களிடையே தோன்றிய உணர்வு ________
அ. வீரம் ஆ. அச்சம்
இ. நாணம்
ஈ. மகிழ்ச்சி
இணையவழித் தேர்வு
பணித்தாள் - PDF