குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான ஒரு மதிப்பெண்
வினாக்கள் தொகுப்பு
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது____
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
2. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்_________
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே___
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ)கேட்டவர்;பாடிய
ஈ) பாடல்;கேட்டவர்
4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________
அ)குலைவகை ஆ) மணிவகை இ)கொழுந்துவகை ஈ) இலை வகை
இயல் - 2
உயிரின் ஓசை
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?-- ---
அ) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை இ) முரண்,இயைபு
ஈ) உவமை,எதுகை
2. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?--
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
இயல் – 3
கூட்டாஞ்சோறு
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. பின் வருவனவற்றுள் முறையான தொடர்
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
2. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.--------
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
இயல் – 4
நான்காம் தமிழ்
அ) பலவுள் தெரிக:-
1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி
ஈ) நோயாளியிடம் மருத்துவர்
2. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே -- ---
அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி
ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
இயல் – 5
மணற்கேணி
அ) பலவுள் தெரிக:-
1. அருந்துணை என்பதைப் பிரித்தால்___ _____
அ) அருமை + துணை ஆ) அரு + துணை
இ) அருமை + இணை ஈ) அரு + இணை
2.”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______ ___வினா. “ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது __ ___ விடை.
அ) ஐய வினா,வினா எதிர் வினாதல் ஆ) அறிவினா,மறைவிடை
இ) அறியா வினா,சுட்டு விடை ஈ) கொளல்வினா,இனமொழிவிடை
3. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
இயல் – 6
நிலா முற்றம்
அ) பலவுள் தெரிக:-
1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்________
அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்
ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
2. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?-- ----
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
இயல் – 7
விதை நெல்
அ) பலவுள் தெரிக:-
1. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –
அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
2. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனித நேயம் ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
3. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்______
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது_____
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
இயல் – 8
பெருவழி
அ) பலவுள் தெரிக:-
1. மேன்மை தரும் அறம் என்பது______
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.—----
அ) உதியன்;சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன்;கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி
3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்
அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
4. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்_______
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
இயல் – 9
அன்பின் மொழி
அ) பலவுள் தெரிக:-
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது__
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
2. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று----- வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
3. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி_________
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
4. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது________
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான ஒரு மதிப்பெண்
வினா – விடைகள் தொகுப்பு
பத்தாம்
வகுப்பு – தமிழ்
இயல்
– 1
அமுத
ஊற்று
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. காய்ந்த
இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு
நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது____ஈ) சருகும் சண்டும்------
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும்
ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
2. எந்தமிழ்நா
என்பதைப் பிரித்தால்
இவ்வாறு வரும்___ இ) எம் + தமிழ் + நா--
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
3. கேட்டவர்
மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும்
பெயரும் முறையே___ ஈ) பாடல்;கேட்டவர்---
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ)கேட்டவர்;பாடிய
ஈ) பாடல்;கேட்டவர்
4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை
ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை__ ஆ) மணிவகை _____
அ)குலைவகை
ஆ) மணிவகை இ)கொழுந்துவகை
ஈ) இலை
வகை
இயல் - 2
உயிரின் ஓசை
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப்
புகழ்ச்சிகள் கூறுகிறோம் – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?-- ஆ) மோனை,எதுகை---
அ) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை இ) முரண்,இயைபு
ஈ) உவமை,எதுகை
2. பெரிய
மீசை சிரித்தார். வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?-- இ)அன்மொழித்தொகை--
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
இயல் – 3
கூட்டாஞ்சோறு
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. பின்
வருவனவற்றுள் முறையான தொடர் – இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
அ) தமிழர்
பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர்
வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
ஈ) தமிழர்
வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
2. அறிஞருக்கு
நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில்
பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.--- அ) வேற்றுமை உருபு--
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
இயல் – 4
நான்காம் தமிழ்
அ) பலவுள் தெரிக:-
1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது? ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம்
நோயாளி
ஈ) நோயாளியிடம்
மருத்துவர்
2. குலசேகர
ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே -- இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி ---
அ) மரபு
வழுவமைதி,திணை வழுவமைதி
ஆ) இட
வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி,திணை
வழுவமைதி
ஈ) கால
வழுவமைதி, இட வழுவமைதி
இயல் – 5
மணற்கேணி
அ) பலவுள் தெரிக:-
1. அருந்துணை
என்பதைப் பிரித்தால்___ அ) அருமை + துணை
_____
அ) அருமை + துணை ஆ) அரு + துணை
இ) அருமை + இணை ஈ) அரு + இணை
2.”இங்கு
நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______ இ) அறியா வினா ___வினா. “ அதோ,அங்கே நிற்கும்” என்று
மற்றொருவர் கூறியது __ சுட்டு விடை ___ விடை.
அ) ஐய
வினா,வினா எதிர் வினாதல் ஆ) அறிவினா,மறைவிடை
இ) அறியா வினா,சுட்டு
விடை ஈ) கொளல்வினா,இனமொழிவிடை
3. “அருளைப்
பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது
எது? -- இ) கல்வி---
அ) தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
இயல் – 6
நிலா முற்றம்
அ) பலவுள் தெரிக:-
1. குளிர்
காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்__
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்-----
அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்
ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல்
நிலங்கள்
ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
2. கோசல நாட்டில் கொடை இல்லாத
காரணம் என்ன?-- ஈ) அங்கு வறுமை இல்லாததால்----
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு
வறுமை இல்லாததால்
இயல் – 7
விதை நெல்
அ) பலவுள் தெரிக:-
1. ‘ மாலவன்
குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –
அ) திருப்பதியும்,திருத்தணியும்
அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும்
பழனியும்
2. ‘
தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த
அரசன்’ என்னும்
மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்- ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
அ) மேம்பட்ட
நிருவாகத்திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட
மனித நேயம் ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
3. இரு
நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__
இ) வலிமையை நிலைநாட்டல்---
அ) நாட்டைக்
கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
4. தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது__
ஈ) சிலப்பதிகாரம்----
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
இயல் – 8
பெருவழி
அ) பலவுள் தெரிக:-
1. மேன்மை
தரும் அறம் என்பது__ அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது---
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி
பெறுவதற்காக அறம் செய்வது
2. உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன்
என்றும் பாராட்டப்படுவோர்.—
ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்----
அ) உதியன்;சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன்;கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி
3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்__ அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது
அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால்
இறந்துவிடாது என்மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
4. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்--அ) அகவற்பா
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
இயல் – 9
அன்பின் மொழி
அ) பலவுள் தெரிக:-
1. சுதந்திர
இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது__ ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் __
அ) அரசின்
நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
2. பூக்கையைக்
குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று-- அ) கருணையன் எலிசபெத்துக்காக--- வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன்
பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
3. வாய்மையே
மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி__ இ) உருவகம்--
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
4. கலையின்
கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது__ ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.----
அ) தம்
வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக்
கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான ஒரு மதிப்பெண்
வினாக்கள் தொகுப்பு
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட
பகுதி குறிப்பிடுவது____
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும்
ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
2. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்_________
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும்
முறையே___
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ)கேட்டவர்;பாடிய
ஈ) பாடல்;கேட்டவர்
4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________
அ)குலைவகை
ஆ) மணிவகை இ)கொழுந்துவகை
ஈ) இலை வகை
இயல் - 2
உயிரின் ஓசை
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?-- ---
அ) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை இ) முரண்,இயைபு
ஈ) உவமை,எதுகை
2. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?--
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
இயல் – 3
கூட்டாஞ்சோறு
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. பின் வருவனவற்றுள் முறையான தொடர்
அ) தமிழர்
பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர்
வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
ஈ) தமிழர்
வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
2. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.--------
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
இயல் – 4
நான்காம் தமிழ்
அ) பலவுள் தெரிக:-
1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம்
நோயாளி
ஈ) நோயாளியிடம்
மருத்துவர்
2. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை
அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக்
கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே -- ---
அ) மரபு
வழுவமைதி,திணை வழுவமைதி
ஆ) இட
வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி,திணை
வழுவமைதி
ஈ) கால
வழுவமைதி, இட வழுவமைதி
இயல் – 5
மணற்கேணி
அ) பலவுள் தெரிக:-
1. அருந்துணை என்பதைப் பிரித்தால்___ _____
அ) அருமை + துணை ஆ) அரு + துணை
இ) அருமை + இணை ஈ) அரு + இணை
2.”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர்
கேட்டது______ ___வினா. “ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது __ ___ விடை.
அ) ஐய
வினா,வினா எதிர் வினாதல் ஆ) அறிவினா,மறைவிடை
இ) அறியா வினா,சுட்டு
விடை ஈ) கொளல்வினா,இனமொழிவிடை
3. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
இயல் – 6
நிலா முற்றம்
அ) பலவுள் தெரிக:-
1. குளிர் காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்________
அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்
ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல்
நிலங்கள்
ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
2. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?-- ----
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு
வறுமை இல்லாததால்
இயல் – 7
விதை நெல்
அ) பலவுள் தெரிக:-
1. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும்
வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –
அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும்
பழனியும்
2. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக
இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
அ) மேம்பட்ட
நிருவாகத்திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட
மனித நேயம் ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
3. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப்
போரிடுவதன் காரணம்______
அ) நாட்டைக்
கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது_____
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
இயல் – 8
பெருவழி
அ) பலவுள் தெரிக:-
1. மேன்மை தரும் அறம் என்பது______
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி
பெறுவதற்காக அறம் செய்வது
2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின்
இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.—----
அ) உதியன்;சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன்;கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி
3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்
அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம்
இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால்
இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம்
இறந்துவிடாது இகழ்ந்தால்
4. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்_______
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
இயல் – 9
அன்பின் மொழி
அ) பலவுள் தெரிக:-
1. சுதந்திர இந்தியாவின்
மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது__
அ) அரசின்
நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
2. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று----- வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன்
பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
3. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும்
அணி_________
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
4. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும்
இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது________
அ) தம்
வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக்
கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன்
இலக்கியம் படைத்தார்